sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை அமைக்க கவுன்சிலர் மனு

/

பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை அமைக்க கவுன்சிலர் மனு

பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை அமைக்க கவுன்சிலர் மனு

பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை அமைக்க கவுன்சிலர் மனு


ADDED : செப் 20, 2025 09:58 PM

Google News

ADDED : செப் 20, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், செப். 21-

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை அமைக்க வேண்டும் என, மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா சம்பத், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மனு விபரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்து வெளியே வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது.

இதனால், பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறை இல்லாததால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, ஏற்கனவே கோவில் மதில்சுவர் அருகில் இருந்த கழிப்பறை அகற்றப்பட்ட இடம், தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதே இடத்தில் மீண்டும் கழிப்பறை அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us