sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

/

ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு


ADDED : ஜூன் 24, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 24, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று பொறுப்பேற்றனர்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், 28.48 கோடி செலவில் திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக சென்னையைச் சேர்ந்த வேல்மோகன் மற்றும் உறுப்பினர்களாக வரதன், வசந்தி சுகுமாரன், ஜெகன்னாதன், விஜயகுமார் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நேற்று பொறுப்பேற்றனர்.

இவர்களுக்கு காஞ்சிபுரம் சரக ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் பதவி ஏற்பு செய்து வைத்தார்.

தொடர்ந்து பாலாலயம் செய்யப்பட்ட மூலவர் சன்னிதி முன், கோவில் நிர்வாகத்தை நேர்மையாகவும், சிறப்பாக நடத்துவேன் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, சரக ஆய்வாளர் ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர்,






      Dinamalar
      Follow us
      Arattai