sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

/

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை

குடும்ப தகராறு கணவர் தற்கொலை


ADDED : ஜன 23, 2024 04:49 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலத்தை அடுத்த, கோட்டூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 38, மனைவி பிரியா, 23. தம்பதிக்கு 9 வயதில் மகன் உள்ளார்.

குடிபழக்கத்திற்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், கணவர் மனைவிககு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவிரக்தியில் எடையார்குப்பம் சுடுகாடு அடுகே உள்ள வேப்பமரத்தில் முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us