sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஜன. 24ல் மகிளா சபை துவக்கம்

/

ஜன. 24ல் மகிளா சபை துவக்கம்

ஜன. 24ல் மகிளா சபை துவக்கம்

ஜன. 24ல் மகிளா சபை துவக்கம்


ADDED : ஜன 20, 2024 11:09 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 274 ஊராட்சிகளில், பாலர் சபை, மகிளா சபை ஆகிய சபைகளை துவக்க வேண்டும் என, மாநில ஊரக வளர்ச்சி துறை அறிவுரை வழங்கியுள்ளது.

அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில், தேவரியம்பாக்கம் கிராமத்தில், பாலர் சபை துவக்கி, தேர்தல் முறையில் நிர்வாகிகளை நியமிக்கப்பட்டு உள்ளது.

இது, வெற்றிகரமாக நிறைவு பெற்றதால், மகிளா சபை துவக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, ஜன. 24ல், மகிளா சபை கூட உள்ளது. இதில், கொண்டு வரப்படும் தீர்மானங்களை குடியரசு தின விழா சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன என, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us