sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

/

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : மார் 27, 2025 09:14 PM

Google News

ADDED : மார் 27, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் கந்தன், 38, ஒட்டுநர். நேற்றுமுன்தினம் மாலை, ஸ்ரீபெரும்புதுார், பக்தவச்சலம் நகர், ரேஷன் கடை அருகே உள்ள தென்னை மரத்தில் இளநீர் பறிக்க ஏறினார்.

அப்போது, எதிர்பாராத விதமாக மரத்தின் மேலிருந்து தவறி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பிரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us