sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

/

சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சாலையோரத்தில் பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்


ADDED : ஜூன் 25, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுகாவேரிபாக்கம்,:சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர், சாலை வளைவில் உள்ள பள்ளத்தை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்காததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி, ஜீவரத்தினம் நகர் பிரதான சாலையில் உள்ள வளைவு பகுதியில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கனரக வாகனங்களுக்கு ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோர பள்ளத்தை சீரமைக்க, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai