sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி

/

சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி

சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி

சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : செப் 19, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 19, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குபேட்டை சாலியர் சாலையில், சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 18வது வார்டு, சேக்குபேட்டை சாலியர் சாலை வழியாக, பேருந்து நிலையம், காமராஜர் வீதி, ரயில்வே சாலை, சங்கூசாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் உள்ள இச்சாலை, சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறு மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் தேங்கும் மழைநீர் சகதியாக மாறிவிடுகிறது. இதில் தடுமாறி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், தவறி விழுந்து காயமடைகின்றனர்.

எனவே, சேக்குபேட்டை சாலியர் சாலையில், சேதமடைந்த பகுதியை, சீரமைப்பதோடு, மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us