sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

/

வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

வெங்கச்சேரி தடுப்பணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்


ADDED : செப் 23, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 23, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்கச்சேரி;திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உருவாகும் செய்யாறு, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்குள் நுழைகிறது.

அனுமந்தண்டலம், வெங்கச்சேரி, இளையனார்வேலுார் வழியாக திருமுக்கூடல் பகுதியில், பாலாறு மற்றும் வேகவதி ஆற்றுடன் உபரி நீர் கலக்கிறது.

இந்நிலையில், இரு நாட்களாக செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அனுமந்தண்டலம் தடுப்பணையில் இருந்து வெளியேறிய உபரிநீரால், வெங்கச்சேரி தடுப்பணைமுழுமையாக நிரம்பி,உபரிநீர் வெளியேறி வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, உபரிநீர் வெளியேறுவதால், வெங்கச்சேரி, மாகரல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us