sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்

/

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்

ஓய்வு பெற்ற போலீஸ்காரர் சிக்கினார்


ADDED : ஜன 23, 2024 09:50 PM

Google News

ADDED : ஜன 23, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, பேசின்பாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரின் தனிப்பிரிவு போலீசார், பேசின்பாலம் ரயில் நிலையம் அருகே, சந்தேகப்படும்படியான நபர்களை சோதனையிட்டனர்.

அதில், ஓட்டேரி, சச்சிதானந்தம் தெருவைச் சேர்ந்த சந்திரன், 64, என்பவரை சோதனை செய்த போது, அவரது பையில் 2 கிலோ ஹான்ஸ், 750 கிராம் குட்கா பொருட்கள் இருந்தன.

விசாரணையில் இவர், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றி, கடந்த 2013ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.

இதையடுத்து, போதை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்த போலீசார், ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் சந்திரனையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us