sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்

/

கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்

கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்


ADDED : மார் 28, 2025 01:08 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீதுமோதி தந்தை பலி; மகன் படுகாயம்

கரூர்:திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே எல்.புதுாரை சேர்ந்தவர் ராஜரத்தினம், 42. இவரது மகன் இளவரசன், 20. இவர்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கோடாபுலியூருக்கு சென்று விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ராஜரத்தினம் பைக்கை ஓட்ட, இளவரசன் பின்னால் அமர்ந்திருந்தார். கரூர் குட்டக்கடை அருகே சென்றபோது, எதிர்புறம் கார்-லாரி ஆகியவை மோதி கொண்டன. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் பைக் மீது மோதியது. இதில் ராஜரத்தினம், இளவரசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

கரூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ராஜரத்தினத்தை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, இளவரசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை செய்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us