sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

/

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்


ADDED : மார் 25, 2025 12:40 AM

Google News

ADDED : மார் 25, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மறி ஆடுகள் திருட்டு: போலீசில் விவசாயி புகார்

கரூர்:வெள்ளியணை அருகே, விவசாயி தோட்டத்தில் இருந்து, செம்மறி ஆடுகளை திருடி சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை பாகநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி, 48, விவசாயி. இவர் தோட்டத்தில், பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் செம்மறி ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, நல்லுசாமி வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை, பட்டிக்கு சென்ற போது, 10 செம்மறி ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து, நல்லுசாமி போலீசில் புகார் செய்தார்.

வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us