/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்
/
கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்
கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்
கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்
ADDED : மார் 25, 2025 01:05 AM
கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்
கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா வரும் ஏப்., 3ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் ஏப்., 3 காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. ஏப்., 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12 ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15 ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர்
திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.