sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்

/

கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்

கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்

கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்


ADDED : மார் 25, 2025 01:05 AM

Google News

ADDED : மார் 25, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் பங்குனி உத்திர திருவிழா: ஏப்., 3ல் தொடக்கம்

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா வரும் ஏப்., 3ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் ஏப்., 3 காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா தொடங்குகிறது. அதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. ஏப்., 8ல் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. 9ல் திருக்கல்யாண உற்சவம், 11ல் தேரோட்டம், 12 ல் தீர்த்தவாரி, 13ல் ஆளும் பல்லாக்கு, 14ல் ஊஞ்சல் உற்சவம், 15 ல் வெள்ளி வாகனத்தில், உற்சவர்

திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us