sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

/

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற ஐந்து பேர் கைது


ADDED : மே 29, 2025 01:45 AM

Google News

ADDED : மே 29, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் மாவட்டத்தில், வேலாயுதம்பாளையம், குளித்தலை, மாயனுார், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ராசம்மாள், 70; சிவநாதன், 28; பெரியசாமி, 57; சுப்பையன், 81; குமார், 56; ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us