sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

/

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி

நெல் சாகுபடி வயல்களில் அவுரி செடிகள் வளர்ச்சி


ADDED : செப் 18, 2025 01:30 AM

Google News

ADDED : செப் 18, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், வயலுார் கிராமத்தில், விவசாயிகள் நெல் சாகுபடி துவங்கும் வயல்களில், அவுரி செடிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் கிராமத்தில், சாகுபடி செய்யப்படும் வயல்களில் மண் உரம் இயற்கையாக கிடைக்கும் வகையில், அவுரி விதைகள் துாவப்பட்டது. தற்போது அவை வளர்ந்து பசுமையாக வளர்ச்சி அடைந்துள்ளது.

வளர்ந்த அவுரி செடிகளால் நெல் நடவு செய்யப்படும் வயல்களில், கூடுதல் சத்து கிடைத்து மகசூல் கிடைக்கிறது. தற்போது வளர்ந்த அவுரி செடிகளை டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணிகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் அவுரி செடிகள் மக்கி இயற்கை உரமாக மாறுகிறது.






      Dinamalar
      Follow us