sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

/

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி


ADDED : செப் 26, 2025 01:42 AM

Google News

ADDED : செப் 26, 2025 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர்-திருச்சி சாலையில் உழவர் சந்தை, அரசு உயர்நிலைப்பள்ளி, கோவில், மருத்துவ மனைகள் உள்ளன. இதன் வழியாக பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன.

இந்நிலையில், உழவர் சந்தை அருகே சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, உழவர் சந்தை அருகே குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us
      Arattai