sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

/

ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

ஈ.வெ.ரா., பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு


ADDED : செப் 18, 2025 02:17 AM

Google News

ADDED : செப் 18, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு சமூகநீதி தின நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் உதயநிதி தலைமை வகித்து, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

பின், சமூக நீதி உறுதிமொழியை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலமெடுப்பு), மாநகராட்சி கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us