sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

/

மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாவட்ட அளவில் கலை திருவிழா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


ADDED : ஜன 21, 2024 12:43 PM

Google News

ADDED : ஜன 21, 2024 12:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சி, காந்தி கிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி, பரிசு வழங்கும் விழா நடந்தது.

கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:

மாணவர்கள் ஒரு துறையில் மட்டும் வெற்றி காண்பதை விட, பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பை தவிர, பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அது ஓவியமாகவோ, சிற்பமாகவோ, நடனமாகவோ அல்லது கராத்தேவாகவோ இருக்கலாம். மாவட்ட முழுவதும் கலைத்திருவிழாவில் முதல் பரிசு பெற்ற 429 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி, மணிவண்ணன், செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us