sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு

/

ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு

ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு

ஓய்வு மின்வாரிய ஊழியர் கிணற்றில் சடலமாக மீட்பு


ADDED : ஜூன் 25, 2025 02:33 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல், 76; ஓய்வு மின்வாரிய ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மாட்டை கட்டுவதற்காக சென்றார். பின், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு விசாரித்தும்,

அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. அவரது மனைவி சியாமளா, 70, குளித்தலை போலீசில், கணவரை காணவில்லை என புகாரளித்தார். எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு அருகே உள்ள கிணற்றில் பழனிவேல் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பழனிவேல் உடலை மீட்டு, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai