/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை
/
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட பூமி பூஜை
ADDED : செப் 20, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, நபார்டு திட்டத்தில், 64 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடந்தது.
அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். இதில் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் முருகன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

