sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது

/

கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது

கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது

கொம்புடன் 2 மான் தலைகள் வைத்திருந்தவர் கைது


ADDED : செப் 18, 2025 02:20 AM

Google News

ADDED : செப் 18, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார், வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி, 50. விவசாய கூலி தொழிலாளி. இவரது வீட்டில், 2 கொம்புகளுடன், 2 மான் தலைகள் இருப்பதாக ஒடுகத்துார் வனச்சரக அலுவலர் வெங்கடாசலத்திற்கு புகார் சென்றது.

நேற்று அங்கு சோதனை செய்தபோது, வீட்டின் சுவரில் கொம்புடன் இரு தலைகள் இருந்ததை கண்டு பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், வனப்பகுதிக்கு பூபதி சென்றபோது அங்கு, இறந்து, காய்ந்து கிடந்த, 2 மானின் தலைகளை எடுத்து வந்து, வீட்டு சுவரில் மாட்டி வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினர் பூபதியை கைது செய்து, 25,000 ரூபாய் அபராதம் வசூலித்து,எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us