sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சிறுவன் உட்பட இருவர் மாயம்

/

சிறுவன் உட்பட இருவர் மாயம்

சிறுவன் உட்பட இருவர் மாயம்

சிறுவன் உட்பட இருவர் மாயம்


ADDED : செப் 15, 2025 01:13 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியை சேர்ந்தவர், 18 வயது சிறுவன். கடந்த, 12ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கால்நடைகளை மேய்ச்சலுக்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார். இரவில் அவர் திரும்பி வராததால், தாய் பரிமளா, 41, மத்திகிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

சூளகிரி அருகே கோபசந்திரத்தை சேர்ந்தவர் திருமல்லேஷ், 42. கட்டட தொழிலாளி; கடந்த, 11ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி வனிதா, 38, புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us