sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

40 சவரன் கொள்ளை

/

40 சவரன் கொள்ளை

40 சவரன் கொள்ளை

40 சவரன் கொள்ளை


ADDED : ஜன 21, 2024 03:50 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மணலுார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்புராயன், 68, விவசாயி. இவர் ஜன.16ம் தேதி மனைவி விசாலாட்சியுடன் சிதம்பரத்தில் உள்ள இரண்டாவது மகள் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மக்கள் அளித்த தகவலின்படி, சுப்புராயன் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகை மற்றும் 70,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

விருத்தாசலம் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us