ADDED : ஜன 24, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : இருபது சதவீத ஊதிய உயர்வு, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் -வங்கி சேவைகள் பாதித்தன.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

