நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஐயப்பன் குருக்கள் தலைமையில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திலகா குசலவன், அனிதா லட்சுமணன், சோமசுந்தரம், எல்.வெங்கடேசன் செய்திருந்தனர்.

