sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்

/

குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்

குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்

குப்பை எரிப்பதால் மூச்சுத் திணறல்


ADDED : மே 14, 2025 04:55 AM

Google News

ADDED : மே 14, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : நாகமலை புதுக்கோட்டை சாலை பகுதியில் சட்ட விரோதமாக குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர்.

மதுரை- தேனி ரோட்டில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே குப்பை கொட்டியிருந்த இடத்தில் யாரோ தீவைத்துள்ளனர். இதனால் அப்பகுதி கம்பத்தில் இருந்த பைபர் ஆப்டிக் கேபிள்களும் எரிந்தன. வாகன ஓட்டிகள் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். சில வாகனங்கள் பொறுக்க முடியாமல் வாகனத்தை நடு ரோட்டில் நிறுத்தினர். அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இது போன்று சட்ட விரோதமாக நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பது முதல் முறையல்ல. அடிக்கடி இன்டர்நெட் சேவை கேபிள்களோடு குப்பையை எரிப்பதால் இணையதளம் தடை பெற்று விடுகிறது. அதனால் மாற்று இணையங்களுக்கு கட்டணம் செலுத்த நேரிடுகிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us