sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்

/

அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்

அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்

அலைபேசிகளை கவனமாக கையாள வலியுறுத்தல்


ADDED : ஜன 10, 2024 12:50 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அரங்கில் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.

செயலாளர் பெரியதம்பி மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார். 80 வயதை நிறைவு செய்த பேராசிரியர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர். நிர்வாகிகள் ஆனந்தன் வரவேற்றார், பெருமாள் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.

ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவன நிர்வாகிகள் சிவகுமார், முத்துகிருஷ்ணன், விஜய் பேசுகையில், தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வயதான பேராசிரியர்கள் நவீன அலைபேசிகளை கவனமாக கையாள வேண்டும் என்றனர். ஓய்வு பேராசிரியர்கள் சண்முகசுந்தரம், லட்சுமணன், ஜெகநாதன் ஏற்பாடு செய்தனர். பெருமாள் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us