sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி

/

டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி

டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி

டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி


ADDED : மே 29, 2025 01:55 AM

Google News

ADDED : மே 29, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் விவசாயி மாடசாமி 35, இவர் திருப்பூரில் வாங்கிய புதிய டிராக்டரை ஊருக்கு ஓட்டி வந்தார். நண்பர் பாலமுருகன் அருகில் அமர்ந்துஇருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு திருமங்கலம் 4 வழிச்சாலையில் காட்டு பத்திரகாளி அம்மன் கோயில் அருகே நாகர்கோவில் சென்ற அரசு பஸ் மோதியது. அதே வேகத்தில் டிராக்டர் மீது ஏறி நின்றது. மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். பாலமுருகன் காயமடைந்தார்.

திருமங்கலம் நகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலை மீட்பு படையினர் டிராக்டர் மீது ஏறி நின்ற பஸ்சை அகற்றி மாடசாமி உடலை மீட்டனர். பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் சமயநல்லுார் - விருதுநகர் 4 வழிச் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us