ADDED : ஜூன் 15, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டியில் உயர் மின்கோபுர விளக்கு 3 மாதங்களாக பயன்பாடு இல்லாதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் ஏற்பாட்டில் விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.