sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்

/

எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்


ADDED : மார் 26, 2025 02:19 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.பி., அலுவலகத்தில்குற்ற கலந்தாய்வு கூட்டம்

கரூர்:கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அதில், கொலை வழக்குகள், வழிப்பறி குற்றவாளிகள், ரவுடிகள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது குறித்து, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா விளக்கம் அளித்து பேசினார். அதை தொடர்ந்து, குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு, சான்றுகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., பிரேம் ஆனந்தன், டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், முத்துக்குமார், ஜெயராமன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us