sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு

/

த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு

த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு

த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு


ADDED : மார் 26, 2025 02:19 AM

Google News

ADDED : மார் 26, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த.வெ.க., சார்பில்மோர் பந்தல் திறப்பு

குளித்தலை:குளித்தலை, காந்தி சிலை எதிரில் த.வெ.க., நகர இளைஞரணி சார்பில், கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

இளைஞரணி செயலர் வழக்கறிஞர் வாலாந்துார் காமராஜ் தலைமை வகித்தார். கரூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், இணை செயலர் சதாசிவம் ஆகியோர் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தர்பூசணி, நீர் மோர், பானகம் ஆகியவைகளை வழங்கினர். மாவட்ட மகளிர் அணி துணை செயலர் கோமதி, நகர செயலர் விஜயகுமார், நகர பொறுப்பாளர் முரளி, மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us