sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் கட்ட இடம் கேட்டு மனு

/

கோவில் கட்ட இடம் கேட்டு மனு

கோவில் கட்ட இடம் கேட்டு மனு

கோவில் கட்ட இடம் கேட்டு மனு


ADDED : செப் 23, 2025 01:40 AM

Google News

ADDED : செப் 23, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல்லில் வழிபாட்டு தளம் அமைக்க இடம் ஒதுக்கீடு கேட்டு, கொண்டிசெட்டிப்பட்டி பகுதி மக்கள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், 'நாமக்கல் மாநகராட்சி, 39வது வார்டு, கொண்டிசெட்டிப்பட்டி கணபதி நகரில் வசித்து வருகிறோம். 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் எங்களுக்கு வழிபாட்டு தளம் இல்லாததால், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதி

யில் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தில் வழிபாட்டு தளம் அமைக்க இடம் ஒதுக்கித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,

தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us