sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

/

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 25, 2025 02:21 AM

Google News

ADDED : செப் 25, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் :தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கொக்கராயன்பேட்டை பகுதியில், மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டையை சேர்ந்தவர் நிர்மலா; இவர், கொக்கராயன்பேட்டை மா.கம்யூ., கட்சியின் கிளை செயலாளராக உள்ளார்.

நிர்மலா மற்றும் இவரது மகள் ஆகியோர் மீது திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய அப்பகுதியை சேர்ந்த சசிகுமார், ராஜா, சிவா மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில், கொக்கராயன்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் கண்டன் ஆர்ப்பாட்டம், மாவட்ட குழு உறுப்பினர் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us