sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

/

மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

மரவியபாரி விட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை


ADDED : ஜூன் 25, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை யூனியன், வாழவந்திநாடு பூங்குளம்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி, 35; மர வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு

சென்றிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, மர வியபாரி பாலாஜி அளித்த புகார்படி, வாழவந்திநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us