sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு

/

1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு

1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு

1000 அடி பள்ளத்தில் குதித்த மாணவன் உடல் மீட்பு


ADDED : செப் 21, 2025 01:08 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த அபு முகம்மது என்பவரின் மகன் அனாஸ், 19. குன்னுாரில் உள்ள ஒரு கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். செப்., 17ல், இறந்து விடுவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து, சானிடோரியம் சிமென்ட்ரி அருகே சூசைட் பாறை பகுதியில் நின்று, 1,000 அடி பள்ளத்தில் குதித்தார்.

பெற்றோர் புகாரின்படி, அப்பர் குன்னுார் போலீசார், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் இரவு, பகலாக தேடினர். நான்காவது நாளான நேற்று காலை 11:30 மணியளவில் மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us