sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

/

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை


ADDED : ஜன 18, 2024 10:15 PM

Google News

ADDED : ஜன 18, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும் வரும், 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி நாடு முழுவதும் பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையங்கள், சுற்றுலா ஸ்தலங்களில் போலீசார் கண்காணித்து, சோதனை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட எஸ்.பி., சுந்தரவடிவேலு உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று, குன்னுார் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் சிம்ஸ் பார்க் உள்ளிட்ட இடங்களில், நீலகிரியின் மோப்ப நாய் வெற்றி உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தற்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளனர்.






      Dinamalar
      Follow us