sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்

/

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்; மரக்கன்றுகள் நடவு துவக்கம்


ADDED : செப் 25, 2025 11:30 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரியில், 'பசுமைத் தமிழ்நாடு இயக்கம்' தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடவு பணி துவக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும், பசுமை தமிழ்நாடு இயற்கை தினத்தை முன்னிட்டு, வனவளத்தை பெருக்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவாக, வனத்துறை சார்பில், அந்தந்த வனச்சரகங்களில் மரக்கன்றுகள் நடவு நிகழ்வு நடந்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, 'லாங்வுட்' சோலை காப்பு காட்டில், மறுக்கன்றுகள் நடவு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் மற்றும் கோத்தகிரி நகர மன்ற தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர், மரக்கன்றுகளை நடவு செய்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். முதற்கட்டமாக, சோலை வளாகத்திற்குள், 50 நாவல் மரங்கள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில்,'கீஸ்டோன்' பவுண்டேஷன் தன்னார்வலர்கள் சந்திரசேகர் உட்பட வன பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai