sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி

/

பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி

பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி

பாம்பனில் 2 டன் கட்டா மீன் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி

1


ADDED : பிப் 06, 2024 03:20 AM

Google News

ADDED : பிப் 06, 2024 03:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் அருகே பாம்பன் விசைப்படகு வலையில் 2 டன் கட்டா மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிப்.,4ல் பாம்பனில் இருந்து 90 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் மீன்வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். இவர்கள் நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள். இதில் பெரும்பாலான படகில் விலை உயர்ந்த வெளமீன், சீலா, பாரை மீன்கள் சிக்கின.

இதில் ஒரு விசைப்படகில் 2 டன் கட்டா மீன்கள் சிக்கின. ருசி இல்லாத இம்மீனுக்கு தமிழக மீன் மார்க்கெட்டில் மவுசு இல்லை என்பதால் இதனை கருவாடாக விற்க மீனவர்கள் முடிவு செய்தனர்.

இதனால் பாம்பன் வியாபாரி ஒருவர் இம்மீனை கிலோ ரூ.130க்கு வாங்கினார். இதனை உப்பில் உலர்த்தி கேரளா மார்க்கெட்டுக்கு அனுப்ப உள்ளதாக வியாபாரி தெரிவித்தார். ஒரே படகில் 2 டன் கட்டா மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us