sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு

/

இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு

இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு

இறந்து கரை ஒதுங்கிய 300 கிலோ கடல்பசு


ADDED : செப் 19, 2025 08:18 PM

Google News

ADDED : செப் 19, 2025 08:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடற்கரையில் 300 கிலோ அரியவகை கடல் பசு இறந்து கரை ஒதுங்கியது.

மன்னார் வளைகுடா கடலில் அரியவகை கடல் அட்டைகள், ஆமைகள், கடல் பசுக்கள், டால்பின்கள் உள்ளிட்டவை வசிக்கின்றன. இந்நிலையில் சேதுக்கரை கடலில் கிழக்குப் பகுதியில் கரையோரம் 8 வயதுள்ள 300 கிலோ பெண் கடல் பசு ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கீழக்கரை வனச்சரகர் கவுசிகா, வனவர் காளிதாஸ் ஆகியோர் கால்நடை மருத்துவர் மூலம் கடல் பசு உடலை பரிசோதனை செய்து அப்பகுதியில் புதைத்தனர். அதன் அறிக்கை வந்தபின்னரே இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றனர்.






      Dinamalar
      Follow us