sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மிளகாய் செடியில் நோய் தாக்குதல்

/

மிளகாய் செடியில் நோய் தாக்குதல்

மிளகாய் செடியில் நோய் தாக்குதல்

மிளகாய் செடியில் நோய் தாக்குதல்


ADDED : ஜன 21, 2024 03:17 AM

Google News

ADDED : ஜன 21, 2024 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகள் கவலை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்குதல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மிளகாய் செடிகளில் தற்போது பூக்கள் பூத்து காய்கள் காய்த்து வருகின்றன. இந்நிலையில், செடிகளில் வளர்ச்சி தடைபடும் வகையில் செடிகளின் இலைகள் சுருண்டு இலை சுருட்டு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சேத்திடல், சீனாங்குடி, முத்துப்பட்டினம், எட்டியத்திடல், வண்டல், புல்லமடை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் செடிகளில் இந்த நோய் தாக்குதல் உள்ளதால் மிளகாய் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை அடைந்துள்ளனர்.

----






      Dinamalar
      Follow us