sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

/

திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

திருவாடானை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா


ADDED : ஜன 14, 2024 04:06 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை, : திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் இலக்கியாராமு தலைமை வகித்தார். துணை தலைவர் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி, ஊராட்சி செயலர் சித்ரா மற்றும் வார்டு உறுப்பினர்கள் மங்களேஸ்வரி, ராமகிருஷ்ணன், விஜயசாந்தி, சூர்யா, மரகதம், விஜயலட்சுமி, குணசேகரன், மகாலிங்கம் மற்றும் துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமத்துவ கருத்துக்களை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப் போட்டி, கோலப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துாய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. குடிநீர் ஆப்பரேட்டர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us