sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

/

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்


ADDED : ஜூன் 26, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கடலுார் கடற்கரைப் பகுதியில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்துள்ளதாக ராமநாதபுரம் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கடற்கரை பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 101 ஜெலட்டின் குச்சிகள், அதை வெடிக்க பயன்படுத்தும் 44 டெட்டனேட்டர்களை போலீசார் கைப்பற்றினர்.

இது தொடர்பாக புதுக்குடி மீனவர்களிடம் மீன் பிடிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா, அல்லது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us