sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

/

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து

பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்: மாணவர் உயிருக்கு ஆபத்து


ADDED : ஜூன் 25, 2025 08:51 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

மாவட்ட தலைநகரமான ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்கள், கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் படிக்க, பணிபுரிய தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பள்ளி, அலுவலகம் திறப்பு, முடியும் நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் ஆபத்தை உணராமல் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது வாடிக்கையாகியுள்ளது.

இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செயல்படும், முடியும் நேரங்களில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us
      Arattai