sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

/

கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

கூலி தொழிலாளி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை


ADDED : ஜூலை 26, 2024 01:56 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஒழுகூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி, 40.

இவரது மனைவி உமாராணி, 36. இருவரும் நேற்று காலை கூலி வேலைக்கு சென்ற நிலையில், அவர்களது, 9 வயது மகன், 7 வயது மகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர். பணி முடிந்து மாலை உமாராணி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us