sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

483 கிலோ குட்கா பறிமுதல்

/

483 கிலோ குட்கா பறிமுதல்

483 கிலோ குட்கா பறிமுதல்

483 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : மே 10, 2025 01:55 AM

Google News

ADDED : மே 10, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு, பெங்களூருவிலிருந்து, சென்னைக்கு காரில் கடத்தி சென்ற, 483 கிலோ குட்கா புகையிலை பொருட்களை, ஆற்காடு போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டவுன் போலீசார், மேல் விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தியபோது, போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இருவர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் பிடித்து காரில் சோதனை செய்ததில், 483 கிலோ குட்கா பொருட்கள், பெங்களூருவிலிருந்து சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, கார் மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்து, குட்காவை கடத்தி சென்ற, ராஜஸ்தான் மாநிலம், ஜாலுார் மாவட்டம், தொன்காவாவை சேர்ந்த தினேஷ்குமார், 28, பார்மிர் மாவட்டம், ரவாஸ்ஸார் கிராமத்தை சேர்ந்த சவாய்லால், 22, ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us