sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி

/

வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி

வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி

வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி


ADDED : பிப் 02, 2024 01:00 AM

Google News

ADDED : பிப் 02, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விலாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நமசிவாயம், 56; ஆற்காடு கோட்ட நெடுஞ்சாலை அலுவலகத்தில் சாலை பணியாளர். ஆற்காட்டிலுள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.,மில், 24,000 ரூபாய் எடுத்தார். தொடர்ந்து, மினி ஸ்டேட்மென்ட் பெற, மீண்டும் ஏ.டி.எம்., கார்டை மெஷினில் சொருகினார்; ஸ்டேட்மென்ட் வரவில்லை.

அப்போது அங்கிருந்த ஒருவர், அவருக்கு உதவுவது போல நடித்து, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்துவிட்டு, நமசிவாயத்தின் கார்டுடன் அங்கிருந்து நழுவினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது வங்கி கணக்கிலிருந்து, கிருஷ்ணகிரியிலுள்ள ஏ.டி.எம்.,மில் 56,000 ரூபாய் எடுக்கப்பட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us