sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இரவு நேர காவலாளி திடீர் சாவு

/

இரவு நேர காவலாளி திடீர் சாவு

இரவு நேர காவலாளி திடீர் சாவு

இரவு நேர காவலாளி திடீர் சாவு


ADDED : மார் 26, 2025 01:34 AM

Google News

ADDED : மார் 26, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு நேர காவலாளி திடீர் சாவு

சேலம்:இரவு நேர காவலாளி, பணியின்போது உயிரிழந்தார்.சேலம் திருவாக்கவுண்டனுார், அய்யர் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன், 70. இவர் முல்லை நகர் பகுதியில், இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்கு வந்த அவர், அங்கேயே இறந்து கிடந்தார். சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us