sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

/

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்

நடராஜருக்கு அபிேஷகம் திரளான பக்தர்கள் தரிசனம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்பட, 16 வகை பொருட்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டது.

அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவகாமி அம்மன் சமேத நடராஜரை, பல்லக்கில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலாவாக கொண்டுவரப்பட்டனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவலாயங்களில், நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை செய்யப்பட்டது.




    • Dinamalar Events


    Dinamalar