sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது

/

வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது

வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது


ADDED : மார் 28, 2025 01:36 AM

Google News

ADDED : மார் 28, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வழிப்பறியில் ஈடுபட்டவர்ராமநாதபுரத்தில் கைது

காரிப்பட்டி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 45. இவர், 2024 நவ., 20ல், சென்னையில் இருந்து கோவை நோக்கி, 'கெமிக்கல் லோடு' ஏற்றிச்சென்று கொண்டிருந்தார். சேலம் மாவட்டம் வாழப்பாடி, பத்தாங்கல்மேடு அருகே லாரியை நிறுத்தி இறங்கியபோது, பைக்கில் வந்த, 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 1,500 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு, மொபைல் போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் புகார்படி காரிப்பட்டி போலீசார் விசாரித்ததில், ராமநாதபுரத்தை சேர்ந்த தாஜ்குமார், 24, உள்பட, 3 பேர் என தெரிந்தது. நேற்று ராமநாதபுரத்தில் இருந்த தாஜ்குமாரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us