sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

/

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

சிறுமிக்கு தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை


ADDED : மே 21, 2025 01:40 AM

Google News

ADDED : மே 21, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சங்ககிரி அருகில் உள்ள வடுகப்பட்டி, தாதவராயன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25, இவர் கடந்த 2021 ஆக.,2ல், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமாரை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு மூன்று ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us