sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

/

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது

சிறுமிக்கு 'தொல்லை' கல்லுாரி மாணவர் கைது


ADDED : செப் 26, 2025 02:02 AM

Google News

ADDED : செப் 26, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி இடைப்பாடி, சித்துாரை சேர்ந்த, 22 வயது வாலிபர், ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரியில், 4ம் ஆண்டு படிக்கிறார்.

இவர், 3 வயது சிறுமிக்கு, பாலியல் ரீதியில் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் அளித்த புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார் விசாரித்து, நேற்று, 'போக்சோ' சட்டத்தில், அந்த மாணவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us
      Arattai